Tag: Vinayagar valipadu palangal
நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் வழிபாடு
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக செயல்பட வேண்டும், அதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு பிறகு தான் அந்த காரியத்தை...
வேண்டுதலை உடனே நிறைவேற்றும் பிள்ளையார் வழிபாடு
நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் முழுமுதற் கடவுள் இந்த பிள்ளையார். அதிலும் அரச மரத்தடி பிள்ளையாரை வழிபாடு செய்தால் நமக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. வீட்டுக்குப்...
தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்...
கலியுகத்தில் கண்கண்ட சக்தி வாய்ந்த கடவுளாக விளங்குபவர் விநாயகர் பெருமான் ஆவார். இவருடைய பக்தர்கள் யாவருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆசைகள் நிறைவேறவும், வேண்டுதல் பலிக்கவும் 7 நாட்கள் விநாயகருக்கு விரதம் இருந்து...
திங்கள் கிழமையில் 3 தேங்காயை இப்படி மட்டும் செய்யுங்கள் முந்திக் கொண்டு நிற்கும் எல்லா...
எல்லோருடைய வாழ்க்கையிலும் வெவ்வேறான கஷ்டங்கள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு தைரியத்தை கொடுப்பது இறையருள் மட்டுமே ஆகும். இந்த இறையருளை எளிதாக...
உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய...
நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை...
வளமையைத் தரும் விநாயகரின் சிலை உங்களிடம் இருந்தால் இப்படி மட்டும் வைக்க வேண்டாம்! இது...
வளமையையும், வெற்றியையும் தரக்கூடிய விநாயகர் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் இருப்பது உண்டு. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது இந்து சாஸ்திரம். இந்த வகையில்...
வீடு கட்டும் பணி பாதியில் நின்று விட்டதா? மீண்டும் வேகமாக தடையில்லாமல் வீட்டை கட்டி...
இன்று பல பேருடைய வாழ்நாள் லட்சியமாக இருப்பது நமக்கென்று ஒரு வீடு என்பதாகும். சொந்த வீடு கட்டுவது என்பது பல பேருடைய கனவாக இருக்கிறது. இதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென தடைபடுவது,...
விநாயகருக்கு இந்த ஒரு வேர் போட்டு தீபம் ஏற்றி பாருங்கள், நினைத்தது 7 நாட்களில்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் இல்லாத மனிதனே இருக்க முடியாது. முழுமுதற்...
வாழ்நாளில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள்...
வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிலுமே வெற்றியை பெறாதவர்கள், தடைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்கள், எவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதும். இந்த பரிகாரத்தின்...
ஒரு காரியத்தை செய்யும் முன்பும் இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை வெல்ல எவராலும்...
எந்த ஒரு விஷயத்திலும் நாம் வெற்றியை காண வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். செய்யும் செயலில் வெற்றி பெற முழு முதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற வேண்டும். விநாயகப் பெருமானின் அருள்...
உங்களுடைய கஷ்டங்களை நிச்சயமாக அந்த விநாயகர் திரும்பிப் பார்த்து தீர்த்து வைப்பார். விநாயகரை இப்படி...
எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எளிமையான...
இந்த மர பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்? ஒவ்வொரு மர பிள்ளையாருக்கும் ஒவ்வொரு...
ஆனைமுகன் ஆக இருக்கும் பிள்ளையாருக்கு மரங்களுக்கு அடியில் அமர்வது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் விரும்பி ஏற்கும் மரங்கள் அரசமரமும், வன்னி மரமும் ஆகும். இந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்கினால்...
ஆயுசுக்கும் பணவரவு தடைபடாமல் இருக்க விநாயகருக்கு எந்த பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும்? இந்த...
வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் சரி அந்தக் கஷ்டங்களை தகர்த்தெறிய விநாயகர் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். தடைகளைத் தகர்த்தெறிவதில் அந்த விநாயகருக்கு முதலிடம் என்பது நாம் எல்லோரும் அறிந்த...
நாளை, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்த இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள்...
பொதுவாகவே விநாயகரது வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய சங்கடங்களாக இருந்தாலும், அந்த சங்கடங்களை உடனடியாக தீர்க்கும் சக்தியும் அந்த...
நல்ல நாள், கிழமையுமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் வராமல் தடுக்க பூஜையில் பிள்ளையாருக்கு இதை...
'நாளும் கோளும் செய்யாதது! நமக்கு எதுவும் செய்து விடாது' என்பது ஜோதிட பழமொழி. அதற்கேற்ப இந்து சமுதாயத்தில் எந்த ஒரு நல்ல விஷயங்களையும் நாள், கோள் பார்க்காமல் செய்வதில்லை. நாளும், கோளும் நமக்கு...
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...
எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
2 ஏலக்காய்களை, இந்த இலையின் மேல் வைத்து விநாயகரை வழிபட்டால், வேண்டிய வரம் உடனே...
நம்முடைய வாழ்க்கையில் சில சமயத்தில் நாம் செய்யும் பரிகாரங்களாக இருந்தாலும், வேண்டுதல்களாக இருந்தாலும், அதற்கான பலன் உடனடியாக கிடையாது. ஆனால் நம்முடைய வேண்டுதலும் பரிகாரங்களும், என்றாவது ஒருநாள் எதிர்பாராத திருப்புமுனைகளை, எதிர்பாராத நேரத்தில்...
எவ்வளவு பெரிய கஷ்டமும் காணாமல் போகும். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது 9...
யார் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் உண்மையான இறை வழிபாட்டிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான இறைவழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து...
5 அரச இலை இருந்தால் போதும்! நீங்கள் நினைத்தது 21 வாரத்திற்குள் நினைத்தபடி அப்படியே...
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். நம்முடைய வேண்டுதல்களை பிரார்த்தனையாக கடவுளிடத்தில் வைப்பதுண்டு. ஆனால் அவைகள் எல்லாம் நிறைவேறும் என்பது நம் கையில் இல்லை. நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேற எளிய பரிகாரங்கள் செய்து...
திருமணத்தடைக்கும், கணவன் மனைவி பிரச்சினைக்கும், விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய பரிகாரம். நிச்சயம்,...
விநாயகர் சதுர்த்தி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இந்த ஆண்டு 22-8-2020 நாள், வருகின்ற சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி வருகின்றது. முன்கூட்டியே இந்த பதிவினை கொடுப்பதற்குக் காரணம், பிரச்சினை உள்ளவர்கள்...