Tag: Virumbiyavarai thirumanam seiya
- Advertisement -
விரும்பியவர்களை மணந்து கொள்ள பரிகாரம்
காதல் திருமணம் என்பது இங்கு பலரின் கனவாக இருக்கிறது. இன்றைய இயந்திர மயமான நவீன சமுதாயத்தில் பெரும்பாலான காதல் திருமணங்கள் எளிதாக கை கூடினாலும், இன்னும் சிலருடைய காதல் பலவிதமான தடைகளை பெற்றோர்களால்...
நீங்கள் காதலித்தவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள எந்தக் கடவுளை வழிபட வேண்டும்...
ஆசை ஆசையாக காதலிப்பவர்கள் திருமண பந்தத்தில் இணைய பெற்றோர்களின் சம்மதத்தை நாடி செல்லும் பொழுது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் சோகத்திலேயே ஆரம்பிக்கிறது. ஒரு திருமணம்...

