Tag: what is Dhanam dharmam
- Advertisement -
தானம் பெரிதா? தர்மம் பெரிதா?
தானத்திற்கும், தர்மத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் பலரும் இருக்கிறோம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சிறு கடுகளவிலும் தானம் செய்யாமல் இருந்திருந்தால் அவனுக்கு ஈரேழு பிறவிகளிலும் மோட்சம் என்பதே கிடைக்காது. எவ்வளவு நல்லவர்களாக...
இவர்களுக்கு மட்டும் தானம் செய்து விடாதீர்கள் நிச்சயம் பாவம் வந்து சேரும்! இது கூட...
தானம் என்பது புண்ணியத்தை சேர்ப்பது தான். நாம் நமக்காக செய்வதை விட மற்றவர்களுக்காக செய்யும் ஒரு விஷயம் நம்மை மேலும் மேலும் உயர்த்துவதாக சாத்திரங்கள் கூறுகிறது. மானிடப் பிறப்பின் முக்கிய நோக்கமே உண்மையான...
தான தர்மங்களை எப்போது செய்தால் அதிக புண்ணியம் பெறலாம் தெரியுமா ?
"கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்" என "மஹாபாரதத்தில்" வரும் கொடை வள்ளல் "கர்ணனின்" கொடை குணத்தை சிறப்பித்து கூறுவார்கள். இறைவனின் அருளால் இந்த உலகில் உள்ள சிலர் பெருமளவு பொருட்ச்செல்வதை பெற்றாலும் அனைவருக்குமே...


