Tag: கோபுர தரிசனம்
- Advertisement -
கோவிலுக்கு சென்றும் மூலவரை தரிசிக்க முடியலையா?
சில பேர் கோவிலுக்கு சென்றாலும் கூட்டமாக இருக்கிறது என்று திரும்பி வந்து விட கூடிய நிலையை அடைவார்கள். கோவிலுக்கு செல்லும் எல்லா நேரத்திலும் மூலவரை தரிசனம் செய்து விட முடிவதில்லை. அதற்கு பதிலாக...
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
பொதுவாகவே நமது ஊர்களில் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு கடவுளின் கோவில்களை அமைத்து அந்த வீதிக்கு, அந்த சுவாமியின் பெயரையே 'தெருவின் பெயராக' வைத்து விடுவார்கள். இப்படி நம் வீதியில் இருக்கும் சிறிய கோவிலாக...
கோயிலிற்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் இறையருளை எப்படி பெறுவது
இன்றைய தலைமுறையினர் பலர் நிற்க கூட நேரம் இன்றி வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அவர்களை கோயிலிற்கு போகச்சொன்னால் சிலர் சலித்துக்கொள்ளவும் செய்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் இறையருளை எப்படி பெறுவது...


