Tag: செவ்வாய் காயத்திரி மந்திரம்
இன்று இந்த செவ்வாய் காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு
ஒரு மனிதன் எந்த வேலையே செய்வதாயினும் அதற்கு உடம்பில் தெம்பு வேண்டும். உடலில் உள்ள உஷ்ணம் மூலமாக நமக்கு தெம்பு கிடைக்கிறது. இந்த உஷ்ணத்திற்குரியவர் செவ்வாய் பகவான். உடலில் உள்ள உஷ்ணமானது குறைவானாலும்...