Tag: மகாலட்சுமி ஸ்லோகம்
வெள்ளிக்கிழமையில் இந்தப் பாடலை மட்டும் பாடினால் மகாலட்சுமியே நேரில் வந்து பணத்தை அள்ளித் தருவாள்...
பணத்திற்கு அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவியார் அனைவருக்கும் பொதுவானவள். இவருக்கு தான் அருள் புரிவேன், இவர்களுக்கு அருள் புரியேன்! என்று ஒரு போதும் சொல்வதில்லை. அவளை வணங்குபவர்கள் யாராக இருந்தாலும், மனமுவந்து உண்மையிலேயே...
உங்களுக்கு தடையற்ற பணவரவு, தங்க நகை சேகரம் உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்
நமக்கு பொருள் வரவு எந்த அளவில் வந்தாலும், அதை விட அதிகம் தேவை என்று எதிர்பார்ப்போமே தவிர அதற்கு குறைவாக இருக்க கூடாது என்று தான் நாம் விரும்புவோம். தற்காலங்களில் அதிகரித்து வரும்...