- Advertisement -
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
தேவர்கள் அனைவரும் முருகனை பானுகோபன் என்று நினைத்து போருக்கு அழைக்க, முருகன் அனைத்தையும் தும்சம் செய்கிறார். தேவர்களில் ஒவ்வொறுவர்களாக வீழ்த்தப்படுகின்றனர். இறுதியாத இந்திரன் மிஞ்ச, அவனும் வீழ்கிறான். முருகனின் தன் சக்தியை உணர்த்த இந்த லீலையை புரிகிறார். இதோ அதன் காட்சி பதிவு.
- Advertisement -
- Advertisement -