வண்டிக்காரன் பாட்டு – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
“காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!”
“நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!”.

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

அண்ணனும் தம்பியும் காட்டு வழி பாதையில் செல்கையில் அவர்களை கொள்ளைக்காரர்கள் வழி மாறித்தான் தங்கள் குலதெய்வம் தங்களை ஓடி வந்து காக்கும் என்று அண்ணன் கூறுவது இந்த கவிதையில் பாரதியார் கூறியுள்ளார். இது அவர் தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துவது போல அமைந்துள்ளது. அதே போல சிறு தெய்வங்கள் மீது அவர் கொண்ட அளவற்ற பக்தியை காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஜய பேரிகை கொட்டடா – பாரதியார் கவிதை

English Overview :
Here we have Bharathiyar Kavithaigal with title Vandikaaran pattu. Kaatu vazhithanile anne lyrics in Tamil is the first line of this Bharathiyar kavithai or Padal

- Advertisement -