Latest Cricket news in Tamil : தெ.ஆ கேப்டன் டுப்ளிஸிஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை – ஐ.சி.சி

sa-2
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

sa

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் தென்னாபிரிக்க கேப்டன் டுப்ளிஸிஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐ சி சி தடை விதித்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓவர் ரேட் குறைவாக பந்து வீசியதால் தென்னாபிரிக்க அணி வீரர்கள் அனைவர்க்கும் போட்டி ஊதியத்தில் இருந்து 10% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும்,அணியின் கேப்டனுக்கு 20% அபராதமும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது ஐ சி சி.

sa 1

தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகளையும் வென்றதால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் அவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் டுப்ளிஸிஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

cricket seithigal : அடுத்த பிறவியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டராவதே எனது ஆசை – புஜாரா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -