- Advertisement -
ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும் துணிவை தந்து வெற்றி பெற உதவும் ஒரு அற்புதமான அனுமன் மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை பார்ப்போம்.
மந்திரம்:
நமோஸ்து ராமாய ஸ
லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய
ஜனகாத்மஜாயை நமோஸ்து ருத்ர
இந்தர யம அநிலேப்யக நமோஸ்து
சந்தராக்க மருத் கணேப்ய:
- Advertisement -
இதையும் படிக்கலாமே:
முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்
இந்த அனுமன் மகா மந்திரத்தை தினமும் கூறுவதன் மூலமாக நமக்குள் தைரியம் தானாக பிறக்கும் அதோடு எதையும் சாதிக்கும் துணிவு வரும் என்பது நிச்சயம்.
- Advertisement -