அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

perumaal
- Advertisement -

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
-நாராயண ஹ்ருதயம்

பொது பொருள்:
புண்ணியமே உருவான திருமாலே, என்னை காத்து ரட்சிக்கும் கடவுளே. என் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் தங்களுக்கு எனது நமஸ்காரம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள இந்த நாட்களில் நான் செய்யும் செயல்கள் அனைத்திலும் எனக்கு வெற்றியை அருள வேண்டுகிறேன் திருமாலே, நமஸ்காரம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்

மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சனிக்கிழமைகளில் பெருமாளை மனதில் நிறுத்திக்கொண்டு 108 முறை ஜபித்து வந்தால். பெருமாளின் அருள் நம்மை கவசம் போல் காக்கும். அதோடு நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.

 

- Advertisement -