- Advertisement -
கடவுள்களில் முழு முதற்கடவுளாய் அறியப்பட்டவர் விநாயகர். அந்த காலத்தில் பெரியோர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் விநாயகரையே வணங்கினர். அதுபோல நாமும் காலையில் விநாயகரை வணங்குவதோடு கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அன்றைய தினம் நமக்கு சிறப்பாக அமையும். இதோ அந்த மந்திரம்.
மந்திரம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
- Advertisement -
இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்
பொருள் :
யானை முகத்தானே, விளாம்பழம், நாவல்பழம் ஆகிய பழ வகைகளின் சுவையை ரசிப்பவனே, உமா தேவியின் புத்திரனே, உலக மக்களின் குறைகளை போக்குபவனே உன் பாதம் பணிகிறேன்.
- Advertisement -