- Advertisement -
இன்று மார்ச் 2 சனிக்கிழமை தமிழ் காலண்டர், திருக்குறள் மற்றும் ஒரு பழமொழி கீழே உள்ளது.
வருடம் | விளம்பி |
மாதம் | மாசி |
தேதி | 18 |
ஆங்கில தேதி | மார்ச் 2 |
நல்ல நேரம் | |
காலை | 07.30 – 08.30 |
மாலை | 05.00 – 06.00 |
கெளரி நல்ல நேரம் | |
காலை | 10:30 – 12:00 |
மாலை | 07:30 – 09:00 |
ராகு காலம் | 9.00 – 10.30 AM |
குளிகை | 6.00 – 7.30 AM |
எமகண்டம் | 1.30 – 3.00 PM |
திதி | 01:40 PM வரை ஏகாதசி பின்னர் துவாதசி. |
நட்சத்திரம் | 08:25 AM வரை பூராடம் பின்னர் உத்திராடம். |
சந்திராஷ்டமம் | புனர்பூசம் பூசம் |
யோகம் | சித்த யோகம் |
இன்றைய திருக்குறள் அதிகாரம் 1 – குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
- Advertisement -
மு.வ விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
இன்றைய பழமொழி
வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
பொருள்
என்னால் தான் உனக்கு அனைத்தும் கிடைத்துள்ளது என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.
- Advertisement -