- Advertisement -
நல்லதோ கெட்டதோ அது ஏழு தலைமுறைக்கும் உண்டு என்று நம் சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு தலைமுறையை உள்ளடக்கியதே பரம்பரை என்னும் சொல்.
ஒரு மனிதன் தன்னில் ஆரமித்து பின்னோக்கி சென்றால் பரம்பரைக்கான பொருளை அறியலாம். அதாவது
- Advertisement -
தான் ⇐ தகப்பன்-தாய் ⇐ பாட்டன்-பாட்டி ⇐ பூட்டன்-பூட்டி ⇐ ஓட்டன்-ஓட்டி ⇐ சேயோன்-சேயோள் ⇐ பரன்-பரை
இது தான் பரம்பரைக்கு நம் பண்பாடு கூறும் வரிசை. இதில் ஏழாவது தலைமுறையை சேர்ந்த தாத்தாவை பரன் என்றும் பாட்டியை பரை என்றும் அழைப்பது வழக்கம். இதில் இருந்தே பரம்பரை என்னும் சொல்லும் தோன்றியது.
- Advertisement -
இதையும் பார்க்கலாமே:
நரசிம்மருக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ
இந்த ஏழு தலைமுறையை சார்ந்த முன்னோர்களை கண்டறிந்து அவர்களை வணங்கினோமானால் நமக்கு எந்த தீங்கும் நேராது.
- Advertisement -