திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்
இந்து கோவிலில் அவ்வப்போது பல அதிசயங்கள் நிகழ்வது வழக்கம் தான். அந்த வகையில் 30 வருடங்கலாக வாய் பேச முடியாத வாலிபர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசி உள்ளார். வாருங்கள்...
தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்
உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக...
ஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன் – உண்மை சம்பவம்
1812 முதல் 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் ரவுஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர். அவர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த...
உங்கள் வீட்டில் தங்கம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
ஒருவரது வீட்டில் தங்கம் சேருவதற்கு ஆன்மீக ரீதியாக சில வழி முறைகள் உள்ளன. அதை சரியாக கடைபிடித்தால் வீட்டில் நிச்சயம் தங்கம் அதிகரிக்கும். வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன் பற்றி தெரியுமா?
'மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை' என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்...
எலுமிச்சை பழம் கொண்டு குழந்தை வரம் அருளும் அதிசய முருகன் கோவில்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின்...
சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் – ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்
சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
நானா சந்தோர்க்கர் (பாபாவின்...
உடைந்த முதுகுத்தண்டை நிமிரவைத்த முருகன் அருள்! – நெகிழும் `காவடி’ விநாயகம்
தோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த...