Tag: கடன் தீர தானம்
- Advertisement -
ஆடி செவ்வாய் அன்று ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்களை வழிபடுவோம். அப்படிப்பட்ட வழிபாட்டில் மிகவும் முக்கியமான கிழமையாக திகழ்வதுதான் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்பது மங்கள காரனுக்குரிய கிழமையாகவும் அந்த கிழமையில் நாம் முருக பெருமானை வழிபட்டால்...
கடன் மற்றும் நோய் நீங்க
முப்பெரும் தேவர்களில் ஒருவராக திகழக்கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு என்று பல அற்புதமான சக்திகள் இருக்கின்றது. அடியும் முடியும் காண முடியாத அற்புத தெய்வமாக திகழக்கூடிய சிவபெருமானை வழிபடாத நபர்களே இருக்க மாட்டார்கள். சிவபெருமானை...
தீராத கடன் தொல்லை தீர கைப்பிடி கொள்ளு போதும்.
கடன் என்று சொன்னாலே அதன் வீரியம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இன்று இந்த கடனால் காணாமல் போன குடும்பங்கள் எத்தனையோ எத்தனை. இன்றளவும் ஒவ்வொரு நாளும் இந்த கடன் பிரச்சனையால் எங்கேயும் ஓரிடத்தில்...


