Tag: மூன்றாம் பிறை தரிசனம்
- Advertisement -
நாளை 23-09-2025 அதிசக்தி வாய்ந்த மூன்றாம் பிறை வழிபாடு
நாளை 23-9-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, நவராத்திரி நாளில் மூன்றாம் பிறை வரவிருக்கிறது. செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மன், நவராத்திரி, ஈசனுக்கே சொந்தமான மூன்றாம் பிறை, இத்தனை சக்திகள் ஒன்று சேரக்கூடிய இந்த அபரிவிதமான நாளில்,...
மூன்றாம் பிறை பண வசிய மந்திரம்
இந்த மாதம் 26-05-2025 திங்கட்கிழமை அன்று அமாவாசை திதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மிக மிக சக்தி வாய்ந்த சோமவாரை அமாவாசை. இந்த அமாவாசையில் வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனமும், அதிசக்தி வாய்ந்த...
30-03-2025 இன்று மூன்றாம் பிறை தரிசனம்
எல்லாம் வல்ல அந்த ஈசனின் ஆசிர்வாதம், அந்த ஈசனின் தரிசனம் நேரடியாக நமக்கு கிடைக்கப்பெற்றால், நாம் தான் அதிர்ஷ்டசாலி. அந்த வகையில் மாதம் தோறும் ஒரு நாள், அந்த ஈசனை தரிசிக்க வாய்ப்பை...
வேண்டுதல் நிறைவேற மூன்றாம் பிறை தரிசனம்
அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் மூன்றாம் பிறை தரிசனம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்திற்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. 12 மாதங்களும் யார் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாம்...
30-01-2025 நாளை மூன்றாம் பிறை பரிகாரம்
தை மாதம் அமாவாசை திதியானது நல்லபடியாக நிறைவடைந்தது. அமாவாசை முடிந்து மூன்றாவது நாள், சந்திர தரிசனம் என்பது வழிபாட்டில் மிக மிக முக்கியமான நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. காரணம் இந்த பிறை நிலவு...
வெள்ளிக்கிழமை வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
இன்றைய நாளுக்கு உண்டான சிறப்பு அம்சங்கள் ஒன்றோ இரண்டோ? இன்று நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனமும், அதோடு மட்டுமல்லாமல் மாஹாளய பட்சம் அமாவாசை முடிந்து வந்து இருக்கும் மூன்றாம்...
எதிர்பாராத நன்மைகள் ஏற்பட மூன்றாம் பிறை தரிசனம்
சிவபெருமானே தன்னுடைய தலையின் மேல் சூடிக்கொண்டிருக்கின்ற மூன்றாம் பிறையை நாம் ஒவ்வொரு மாதமும் தரிசனம் செய்யும் பொழுது சிவபெருமானை தரிசனம் செய்வதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அந்த...
ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு
அமாவாசை கழித்து மூன்றாவது நாள், பிறை தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். சிவபெருமான் தன்னுடைய தலையில் பிறை நிலாவை சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே, பிறை நிலவை பார்ப்பதும், அந்த சிவபெருமானை...
செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
ஒவ்வொருவரும் தன் வாழும் வாழ்நாளில் நல்ல செல்வ வளத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழத் தான் விரும்புவார்கள். இந்த இரண்டையும் அருளக் கூடிய அற்புதமான தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் சந்திர பகவானும். மகாலட்சுமி...








