Tag: வாராகி மந்திரம்
- Advertisement -
இரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்
தற்போது ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஜூன் 26 ஆம் தேதி துவங்கிய ஆஷாட நவராத்திரி, ஜூலை 4ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஒன்பது...
கடனை தீர்க்கும் வாராகி மந்திரம்
சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் அதில் இருக்கக்கூடிய வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகளை நாம் சரியாக உச்சரித்தோம் என்றால்...
விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு வழி என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வழியை நாம் சரியாக கண்டுபிடித்து விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும்...
எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் எதிரிகள் என்று யாராவது ஒருத்தர் இருப்பார்கள். அதே போல் தான் துரோகிகளும் இருப்பார்கள். இதோடு மட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறக்கூடிய கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம்...
அதிர்ஷ்டம் தரும் வாராகி மந்திரம்
உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லை அறவே இருக்காது என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாராகி அம்மனை பலரும்...
எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்
ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும்பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்...





