Tag: ஆன்மீக கதை
நல்லதை படைத்த அந்த ஆண்டவன், எதற்காக, இந்த பூமியில் கெட்டதையும் படைத்தான்?
சில கேள்விகளுக்கு, நாம் என்ன தான் சிந்தித்தாலும் அதற்கான விடையை முழுமையாக 'தெரிந்து' கொள்ள முடியாது. ஆனால், ஆனால் அந்த கேள்விகளுக்கான விடையை 'புரிந்து' கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு தான்,...
கருநாகம் தீண்டி உயிர்விட வேண்டியவன் துளசி இலையால் உயிர் தப்பிய புராண கதையை நீங்களும்...
சில சமயங்களில் நாம் செய்த புண்ணியங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு நல்லதை செய்துவிட்டு சென்று விடும். இறைவனுக்கு தேவை அவரிடம் ஆழ்ந்த பக்தி ஒன்று மட்டுமே அன்றி வேறு எதுவுமே இல்லை. இதை...
ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.
மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.