Tag: ஏமாந்த நகை பணம் திரும்ப கிடைக்க
- Advertisement -
ஏமாற்றிய பொருளை திரும்ப பெற வாராகி வழிபாடு
நம்பி ஏமாறுவதுதான் பலரது செயலாக இருக்கிறது. எவ்வளவு தான் ஏமாந்தாலும் யாராவது ஒருவர் கஷ்டம் என்று வந்தவுடன் தங்கள் கையில் இருக்கும் பணத்தையோ, நகையையோ, சொத்தையோ கொடுத்து கஷ்டத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று...
கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் திரும்ப வர விநாயகர் வழிபாடு
யாராவது நம்மிடம் வந்து கஷ்டம் என்று சொல்லி பணம் கேட்கும் போது மனசு தாங்காமல் உதவி செய்கின்றோம். நம்பிதான் கடனாக பணத்தை கொடுப்போம். ஆனால் அந்த பணத்தை திரும்பி கேட்கும் போது தான்...
ஏமாந்த பணம் நகை திரும்ப பெற
வாழ்க்கையிலே மிகப் பெரிய ஏமாற்றங்களில் நாம் நம்பியவர்களே நமக்கு துரோகத்தை செய்வது தான். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இதைத் தான் செய்கிறார்கள். ஒருவரிடம் அவசர தேவைக்கு என்று பணமும் நகையோ வாங்கி செலவழித்த...


