Tag: கடன் தீர பஞ்சமி வழிபாடு
- Advertisement -
ஆடி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
பஞ்சமி என்றாலே அது வாராகி அம்மனுக்கு உரிய தினமாகவே கருதப்படுகிறது. ஒரு மாதத்தில் வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு பஞ்சமிகள் வரும். நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய நன்மைகள் அனைத்தும் அதிகரிக்க...
கடன் பீடை தரித்திரம் தீர வாராகி வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னை பஞ்சமி திதிகளில் வணங்கினால் வளமான வாழ்க்கையை பெறலாம். ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உகந்ததாக கருதப்படும். அந்த வகையில் பஞ்சமி நாயகியான வாராகி அன்னையை வணங்க...

