Tag: கடவுளை அறிவது எப்படி
உங்களுக்குள் இறைவன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க உடனே...
நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. ஆனால் சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே இறைவனை தனக்குள் உணருகிறார்கள். சாதாரண மனிதனால் இறைவனை உணர முடியாமல் போவதற்கு காரணம் என்ன?...
‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?
புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது 'கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்பது தான். எங்கும் எதிலும்...