Tag: கர்ணன்
பலரும் அறிந்திடாத கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம்
கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். எத்தனையோ தர்மங்கள்...
கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். இப்போதும், நாம் கொடையின் சிறப்பைப் பற்றி...
தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?
பொதுவாக மக்களின் மனதில் கர்ணனே சிறந்த தர்மவான் என்ற என்ன ஆழமாய் பதிந்துள்ளது. இதுகுறித்து ஒருமுறை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டான்.
"தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?
இரண்டு...
கர்ணனின் வீரத்தை புகழ்ந்துதள்ளிய கண்ணன். பொறாமை கொண்ட அர்ஜுனன்
பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி...