Tag: குமாரஸ்தவம் பாடல் வரிகள்
- Advertisement -
குமாரஸ்தவம் பாடல் வரிகள் தமிழில்
நாம் எல்லோருக்கும் தெரியும் பாம்பன் சுவாமிகள் அவர்கள் தீவிர முருகன் பக்தர் என்று. இவர் பாடிய குமாரஸ்தவம் பாடல்களை கேட்டு மனம் உருகி முருகப்பெருமான் நேரில் காட்சி அளித்து அருள் தந்ததாக புராணங்கள் சொல்கிறது....
ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை, எதுவாக இருந்தாலும் நம் பக்கம் நெருங்கவே நடுநடுங்கும்....
பொதுவாகவே கெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால், முருகப்பெருமானின் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேல் நம் வீட்டில் இருந்தால் எந்த துஷ்ட சக்திகளும் நம்...

