Tag: கோமாதா மந்திரம்
- Advertisement -
மாட்டுப் பொங்கல் அன்று சொல்ல வேண்டிய கோமாதா மந்திரம்
நாம் வளர்க்கக்கூடிய வீட்டு விலங்குகளில் இந்த பசுவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்போம். காரணம் பசு தேவலோகத்தில் வாழக்கூடிய ஒரு உயிரினம். தேவலோகத்தில் வாழக்கூடிய பசுவை, காமதேனு என்று சொல்லுவார்கள். இந்த பசுவில் முப்பத்து...
அனைத்திலும் வெற்றி பெற செய்யும் கோமாதா ஸ்லோகம்
மனிதன் ஆதிகாலம் தொட்டு வளர்த்து வரும் ஒரு விலங்காக பசுமாடு இருக்கிறது. தாய்ப்பாலுக்கு பதிலாக பசும்பாலை நமது குழந்தைகள் பருக தரும் பசுவை நாம் கோமாதா என அழைக்கிறோம். பசு ஒரு இறையம்சம்...
கோமாதா ஸ்தோத்திரம்
விலங்குகளில் ஒரு தனித்தன்மை வாய்ந்ததும், தெய்வீக தன்மை கொண்டதும் பசுமாடாகும். நமது புராணங்களிலும் தேவர்கள் பல நன்மைகள் பெற காரணமாக இருந்ததாக "காமதேனு" என்கிற தேவலோக பசு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பசுமாடு...


