Tag: சக்கரத்தாழ்வார் வழிபடும் முறை
கஷ்டம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு
மகா பெரியவா பரிகாரம் சொன்னால், அது அந்த பெருமாளே பரிகாரம் சொன்ன மாதிரி என்று சொல்லுவார்கள். இன்று நாம் பார்க்கப் போகின்ற பரிகாரமும் மகா பெரியவா அவர்கள் தன்னுடைய பக்தருக்காக சொன்ன பரிகாரம்...
சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்
எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும்...