Tag: சாப்பாடு
வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம்...
அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தோஷம் காரணமாக இருக்கின்றது. எல்லா தோஷங்களுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்தவகையில் நாம் தினம்தோறும்...
எந்த திசையில் அமர்ந்து சாப்பிடவே கூடாது தெரியுமா?
உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார். உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும்.
சுத்தமான...