Tag: செல்வம் சேர மஹாலக்ஷ்மி தீபம்
பண வரவை அள்ளித்தரும் முருகன் வழிபாடு
கந்தா என்று அழைத்தாலே இந்தா என்று வாரி வழங்கக் கூடிய கருணை பெருங்கடல் தான் நம்முடைய கந்த பெருமான். அப்படியான கருணை மிக தெய்வத்தை மிக மிக எளிமையாக இந்த முறையில் வணங்கினாலே...
கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்
இன்றைய கால மனிதனின் பெரும் சுமையே கடன் தான். இந்த கடனானது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் அவருடைய வாழ்வே சின்னாபின்னம் ஆகி விடுகிறது. பலரும் நினைக்கலாம் கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்...