Tag: திருக்குறள் மற்றும் பொருள்
திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை
அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
மு.வ விளக்க உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்
அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல்
குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
மு.வ விளக்க உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
திருக்குறள் அதிகாரம் 35 – துறவு
அதிகாரம் 35 / Chapter 35 - துறவு
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்
மு.வ விளக்க உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை
அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
மு.வ விளக்க உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை
அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
மு.வ விளக்க உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்
அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல்
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
மு.வ விளக்க உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்
அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம்
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு
மு.வ விளக்க உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை
அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ விளக்க உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன்...
திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை
அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை
குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
மு.வ விளக்க உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை
அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
மு.வ விளக்க உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...