Home Tags திருக்குறள் மற்றும் பொருள்

Tag: திருக்குறள் மற்றும் பொருள்

Thirukkural athikaram 47

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

அதிகாரம் 47 / Chapter 47 - தெரிந்து செயல்வகை குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல் மு.வ விளக்க உரை: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு...
Thirukkural athikaram 44

திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

அதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல் குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து மு.வ விளக்க உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...
Thirukkural athikaram 35

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

அதிகாரம் 35 / Chapter 35 - துறவு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் மு.வ விளக்க உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால்...
Thirukkural athikaram 32

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

அதிகாரம் 32 / Chapter 32 - இன்னா செய்யாமை குறள் 311: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் மு.வ விளக்க உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின்...
Thirukkural athikaram 30

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

அதிகாரம் 30 / Chapter 30 - வாய்மை குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் மு.வ விளக்க உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு...
Thirukkural athikaram 26

திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல்

அதிகாரம் 26 / Chapter 26 - புலால் மறுத்தல் குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் மு.வ விளக்க உரை: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன்...
Thirukkural athikaram 21

திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம்

அதிகாரம் 21 / Chapter 21 - தீவினையச்சம் குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு மு.வ விளக்க உரை: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர்...
Thirukkural athikaram 20

திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

அதிகாரம் 20 / Chapter 20 - பயனில சொல்லாமை குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் மு.வ விளக்க உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் சாலமன்...
Thirukkural athikaram 15

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

அதிகாரம் 15 / Chapter 15 - பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில் மு.வ உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து...
Thirukkural athikaram 12

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

அதிகாரம் 12 / Chapter 12 - நடுவு நிலைமை குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் மு.வ விளக்க உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம்...
Thirukkural athikaram 8

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

அதிகாரம் 8 / Chapter 8 - அன்புடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் மு.வ விளக்க உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே...

சமூக வலைத்தளம்

643,663FansLike