Tag: தீராத மன கவலை தீர பரிகாரம்
மன கஷ்டமும், கசப்பும் நீங்கி நிம்மதியாக வாழ வழிபாடு
ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியமும், தோஷமும் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியமாக இருக்கும் பொழுது அது நமக்கு நன்மையும் பாவமாக இருக்கும் பொழுது அதனால்...
மனக் கவலைகளை போக்கும் தீபம்.
அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மன ஒருமைப்பாடு. மனதை ஒருநிலைப்படுத்தி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று தான் அனைத்து மதத்திலும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மனதிற்கு மிகவும் முக்கியமான...
குலதெய்வத்தை வேண்டி கோவில் குளத்தில் இந்த பொருளை போட்டால் போதும், மலை போல் வந்த...
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கும். இதில் பணம், வேலை, குடும்பம் என இவற்றையெல்லாம் தாண்டி யாரிடமும் சொல்ல முடியாத பல வேதனைகளை சுமந்தபடி இருப்பார்கள். இதனாலே அவர்கள் பெரும் மன...