Tag: துன்பம் தீர
- Advertisement -
எதிரி தொல்லையிலிருந்து விடுபட அஷ்டமி வழிபாடு
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வருவது கால பைரவர் தான். தேய்பிறை அஷ்டமி ஆக இருந்தாலும் வளர்பிறை அஷ்டமியாக இருந்தாலும் காலபைரவரை நாம் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. சனிபகவானுக்கு குருவாக திகழக்கூடியவர்தான்...
கிரக கோளாறு நீங்கும் துளசி தீர்த்தம்
ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரக அமைப்பு என்பது சிறப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரகங்களும் அவர்களுக்கு உரிய இடத்தில் இருந்து யாரை பார்க்க வேண்டுமோ அவர்களை...
செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி வழிபாடு
விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. சதுர்த்தி திதி அன்று விநாயக பெருமானை வழிபாடு செய்தால் பல நன்மைகள் உண்டாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக...
உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின்...
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால்...
இனி வாழ வழியே இல்லை என கலங்கி நின்றவர்களை கூட, ராஜ வாழ்க்கை வாழ...
இந்த வாழ்க்கை எந்த அளவுக்கு இன்பத்தை கொடுக்குமோ, அதை விட பல மடங்கு துன்பத்தை கொடுக்கக் கூடியது தான். ஒரு சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகி சொல்ல முடியாத சிக்கல்களில் எல்லாம்...




