Tag: துளசி மந்திரம்
உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் சுலோகம் இதோ
உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சமாக கருதுவது இந்து மதத்தின் கோட்பாடாகும். எனவே தான் அம்மதத்தில் எறும்பு முதல் யானை வரையான விலங்குகளும், பல வகையான தாவரங்கள், விருட்சங்கள் என அனைத்தும் வழிபடப்படுகின்றன. அப்படி...
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் துளசி மந்திரம்
திருமாலை எந்நேரமும் போற்றி அவர் நாமத்தை துதிக்கொண்டிருப்பவள் துளசி. துளசி மாலை இல்லாத பெருமாள் கோவிலை நாம் எங்குமே பார்க்க இயலாது. அந்த அளவிற்கு பெருமாளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள் துளசி. துளசியில் மகாலட்சுமி...