Tag: தேங்காய் பரிகாரம்
எப்பேர்ப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு ஒரு தேங்காய் இருந்தாலே போதும்.
பூலோகத்தின் கற்பகவிருட்சம் என்று தென்னை மரத்தை குறிப்பிடுகிறது வேதங்கள். அப்படிப்பட்ட தென்னை மரத்தில் இருந்து பெறக்கூடியது தான் தேங்காய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆதலால் தான் பூஜை என்று சொன்னாலே அதில்...
நினைத்தது உடனே நடக்க, நோய்கள் குணமாக அனுமனுக்கு இந்த தேங்காயை கொடுத்துப் பாருங்கள்!
ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும். அதை நிறைவேற்றுவதற்கு பலரும் பல வழிபாடுகளை கடவுளிடத்தில் செய்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மனதில் நினைத்த ஒரு விஷயம் தடையின்றி நிறைவேறுவதற்கு ஹனுமாருக்கு இந்த பரிகாரத்தை...
வறுமையை நீக்கக்கூடிய தேங்காய் பரிகாரம்.
வறுமையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன செய்தால் பிரச்சனை தீரும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். எப்படியாவது வறுமையின் பிடியிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் புதியதாக கடனை வாங்கிக்கொண்டு கூட...