Tag: நகை பணம் சேர பரிகாரம்
பணம் சேர பானை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க வேண்டிய அனைத்து நன்மைகளுக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படியே குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான்...
நகையும், பணமும் தானாக உங்களைத் தேடி வர இதை மட்டும் தவறாமல் செய்து வந்தாலே...
பணமும், நகையும் எவ்வளவு சேர்ந்தாலும் போதாது என்று நினைக்கும் இந்த காலத்தில் தினம், தினம் அந்த பணத்தை சம்பாதிக்க போராடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அது மட்டுமின்றி தன் வாழ்நாளில் கொஞ்சமாவது நகைகள்...
கோடிக் கடனும் காணாமல் போவதுடன், பணம், நகை சேர்வதற்கான வாய்ப்பை உங்கள் வீடு தேடி...
இன்றைய காலக்கட்டத்தில் கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கை என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் கடன் இருக்க தான் செய்கிறது. அது நகை கடனாக இருக்கலாம், பண...