Tag: நன்மை
மாதம் ஒரு நாள் இந்த தண்ணீரில் குளித்தால் நம் உடம்பை பிடித்த பீடை விலகும்....
கெட்டதிலும் கூட ஒரு நன்மை நடக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. நமக்கு வரக்கூடிய தீமையிலும் நன்மை மறைந்திருக்கும். நம்மிடம் வரும் தீமையை விளக்கி, நன்மையை மட்டும் கொடுக்கக்கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான்...
எந்த கிழமையில் எந்த மலரை கொண்டு பூஜித்தால் நன்மை பெருகும் தெரியுமா ?
ஞாயிறு
தாமரை மலர்களை சமர்ப்பித்து இறைவனை வழிபட்டால், குடும்பத்தில் இருக்கும் மனக்குறைகள் நீங்கி, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.
திங்கள்
முல்லை,மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால், விரோதங்கள் மறையும், மனசங்கடங்கள் நீங்கும்.
செவ்வாய்
அரளி, கஸ்தூரி போன்ற...
எந்த கிழமையில் எதை செய்தால் வெற்றி நிச்சயம் தெரியுமா ?
மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும், செல்வம் சேர்க்க வேண்டும் என்று பல ஆசைகள் இருக்கும். இந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. முக்கியமான செயல்களை செய்யும் முன்பு அதற்குரிய...
விளக்கை எந்த திசையில் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?
நாம் வீட்டில் ஏற்றும் தீபமானது வெறும் விளக்கல்ல. அது நம் மனதில் உள்ள இருளை போக்கி வெளிச்சத்தை உண்டாகும் ஒரு சக்தி. மனதில் உள்ள இருள் அகன்றாலே போதும் மற்ற அனைத்தையும் நாம்...