Tag: நினைத்தது எல்லாம் நிறைவேற
நினைத்தது நடக்க சபல ஏகாதேசி தாந்த்ரீக பரிகாரம்
தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக திகழக்கூடியது மார்கழி மாதம். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருப்பதால் மார்கழி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வளர்பிறையில் வரக்கூடிய...
தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கி உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகள் குவிய விநாயகருக்கு எளிமையான...
எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாகவும் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கியே செய்ய ஆரம்பிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த காரியம் வெற்றி அடையும் என்று நம்பப்படுகிறது. ஒரு காரியத்தை...