Home Tags நீதி கதைகள்

Tag: நீதி கதைகள்

king-1-1

வாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை

காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு...
young-man-1

யார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் – விக்ரமாதித்தன் கதை

காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் இந்த கதையை வேதாளம் கூறியது. ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். அப்படி ஒரு...
nagam-1

நாக தீவை நோக்கி விசித்திர பயணம் – விக்ரமாதித்தன் கதை

ஒரு நள்ளிரவில் காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதையை கூறியது. ஒரு ஊரில் பத்மநாபன் என்றொரு நபரிருந்தார். அவர் தனது மகளை அந்த ஊரிலுள்ள ஆனந்தன்...
king-1

தளபதிக்கு ஒரு தேர்வு – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

அடர்ந்த காட்டின் வழியே வேதாளத்தை தன் முதுகில் தூக்கி வந்து கொண்டிருந்த விக்கிரமாதித்யனிடம், அந்த வேதாளம் கூறிய கதை இது. ஜனக்பூர்" என்ற நாட்டில் "தர்மசீலன்" என்ற மன்னன் இருந்தான். தனது படைக்கு...
king-1-1

அரசனிடம் இருந்து நாட்டையே தானமாக பெற்ற துறவி

மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து விக்ரமாதித்தியன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வேதாளம் மீண்டும் ஒரு கதை சொல்ல தொடங்கியது. இதோ அந்த கதை. "அவந்திபுரம்"...
king-1 (1)

நுண்ணறிவு மிக்க ஆண் மகன் யார் – விக்ரமாதித்தன் கதை

இறந்த மனித சவத்தை தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த சவத்துக்குள்ளிருந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு ஊரில் வயதான பண்டிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அம்மூவரும்...
vikramathithan-kathai-1

மந்திர வாளும் இளவரசிக்கான போரும் – விக்ரமாதித்தன் கதை

நள்ளிரவு வேளையில் அடர்ந்த காட்டில் ஓநாய்களும், பேய்களும் எழுப்பும் சத்தங்களைக் கேட்டு சிறிதும் அஞ்சாமல், வேதாளத்தை சுமந்து நடந்து கொண்டிருந்த விக்கரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு முறை "சந்திரசேனன்"...
ilavarasi-1

கத்தியை சுழற்றிய இளவரசி, புத்தியை சுழற்றிய இளவரசன் – விக்ரமாதித்தன் கதை

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி,கதை சொல்ல...

சமூக வலைத்தளம்

643,663FansLike