Tag: புதன் பகவான் வழிபாடு
புதன் அருள் இருந்தால் புத்தி மட்டுமல்ல சொத்தும் சேருமாம் தெரியுமா? புதன்கிழமைகளில் விரதம் இருந்து...
நவகிரகங்களில் புதன் பகவானை புத்திகாரகன் என்று ஜோதிடங்கள் குறிப்பிட்டு அழைக்கின்றது. புத்தி கூர்மையையும், சிறந்த அறிவாற்றலையும், ஞானத்தையும் கொடுக்கக் கூடியவர் இவர். இவரை புதன்கிழமைகளில் எளிய விரதம் மேற்கொண்டு வழிபட்டு வந்தால், சகல...
எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் புதன்கிழமை பரிகாரம்.
மாணவர்களுக்கு படிப்பதில் கஷ்டம். குடும்பத் தலைவருக்கு பண கஷ்டம். குடும்ப தலைவிக்கு மனக் கஷ்டம். வேலைக்கு செல்பவர்களுக்கும் வேலைச்சுமை கஷ்டமாக இருக்கும். இப்படி அவரவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கஷ்டங்களை எதிர்கொண்டுதான் வாழ்கின்றனர்....