Tag: மாவிலை தோரணம்
பணப்புழக்கம் வீட்டில் குறைந்தால்! வெள்ளிக்கிழமையில் 8 மாவிலையை இப்படி செய்தால் மளமளவென பணம் சேரும்...
நன்றாக பணம் புழங்கிக் கொண்டிருந்த வீட்டில் கூட திடீரென பணப்புழக்கம் குறைய ஆரம்பிக்கும். ஏதாவது ஒரு செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இந்த செலவுகள் பொருளாதார ரீதியாக நம்மை...
ஒவ்வொரு சனிக்கிழமையில் தலைவாசலில் இதை மட்டும் செய்தால் வீட்டில் சண்டை, சச்சரவுக்கே இடமில்லையாம் தெரியுமா?
நிம்மதி என்பது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. நிம்மதியை பெறுவது, ஒன்று நம் கையில் உள்ளது. இன்னொன்று மற்றவர்கள் கையில் உள்ளது. நம்மை நாமே திருத்திக் கொண்டு நிம்மதியாக இருந்தாலும், மற்றவர்களால் வரக்கூடிய துன்பத்தின்...
வளர்பிறை சனிக்கிழமையன்று தலைவாசலில் இதை செய்வதால் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம...
வீட்டின் தலைவாசல் என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஒட்டுமொத்த வீட்டையும் பாதுகாப்பு செய்யும் விதமாக அமையும். அதனால் தான் திருஷ்டிக்கு உரிய பொருட்களை தலை வாசலில்...