Tag: வளர்பிறை ஏகாதசி வழிபாடு.
- Advertisement -
கல்வி தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கினால் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் மதிப்புடனும் மரியாதையுடனும் இருப்பார். கல்விக்கு அந்த அளவிற்கு சக்தி உள்ளது. எங்கு சென்றாலும் கற்றோர் கற்றோர் ஆகவே திகழ்வார்கள். கற்பதன் மூலம்...
செல்வ தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி
அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். பணம் மட்டுமே செல்வமாகாது. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் ஒவ்வொரு விதமான செல்வமாக...
பணக்கஷ்டத்தை தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி வழிபாடு.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியை மட்டும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு...


