Tag: வீட்டில் செல்வம் பெருக சங்கு தீபம்
- Advertisement -
கடன் தோஷத்தை நீக்கும் சங்கு தீபம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கும் தோஷங்களுக்கும் காரணமாக திகழ்பவர்கள் நவகிரகங்கள் தான். நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக கடன் தொடர்பான...
வீட்டில் செல்வ வளம் பெருக
வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டுமெனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அருட்கடாட்சம் முழுவதுமாக நிறைந்து இருக்க வேண்டும். அத்தகைய அருட்கடாட்சத்தை பெறுவதற்கு நாம் வீட்டில் சில வழிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்....
மகாலட்சுமி தாயாரின் அருளை முழுமையாக பெற சங்கு தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றி பாருங்கள்....
இந்த சங்கு தீப வழிபாடு முறை இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவரும் கடைப்பிடிக்க தொடங்கி விட்டார்கள். இந்த சங்கில் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் வலம்புரி சங்கு...


