Tag: ஸ்ரீராமர் மந்திரம்
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா? அப்படி அந்த வெற்றிலை மாலையின்...
நாம் தொழுகின்ற கடவுள்கள் பலவித பெயர்களில் இருக்கின்றனர். அதில் வீரத்திற்கும், தைரியத்திற்கும் நாம் மனதார தொழுகின்ற ஒரு தெய்வம் ஆஞ்சநேயர். எந்தவித காரிய தடையாக இருந்தாலும், மனதில் சஞ்சலம் இருந்தாலும், நீங்கள் நினைக்கும்...
சனிக்கிழமையில் இந்த பாடலை பாடினால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து செல்வாக்கு உயரும் தெரியுமா?
ஸ்ரீ ராமர் மீது அலாதியான பிரியம் உள்ளவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் கலியுக கடவுளாகவும் விளங்குகிறார். சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் நினைத்தது நடக்குமாம். அது மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் பிரச்சனைகள்...
ஸ்ரீ ராமர் துதி
மனிதர்களின் மனம் சஞ்சலங்கள் நிறைந்தது. எல்லோருக்குமே இத்தகைய மன சஞ்சலங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதில்லை. இதனால் பலர் தாங்களாகவே தீய பழக்கங்களை கற்று கொள்கின்றனர். இப்பழக்கங்கள் நாளடைவில் அவர்களிடம் தீய குணங்களையும் ஏற்படுத்துகிறது....