Tag: Adhisayam
கிணற்றில் இறங்கி கரைந்துபோன சித்தர்..கோவிலாய் மாறிய அதிசய கிணறு
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் மிகவும் விசித்திரமான ஒரு கோவில் இருக்கிறது. சிலை கோவில் என்றும் அழகுமுத்தையனார் கோவில் என்றும் மக்களால் வணங்கப்படும் இந்த கோவிலில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வு பற்றி சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்.
நெய்யை வெண்ணெயாக மாற்றும் அதிசய லிங்கம்.. ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்
இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பல அதிசயங்களை கண்டதுண்டு. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது நெய் ஊற்றினால் அது வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. வாருங்கள் அந்த அதிசயம் கோவிலை பற்றி பார்ப்போம்.