Tag: aishwaryam peruga poojai
- Advertisement -
வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை
மகாலட்சுமி ஒரு இடத்தில் நிலையாக நிலைத்து தங்க மாட்டாள். இன்று ஒரு வீட்டில் மகாலட்சுமி தங்கி இருந்தால், அந்த மகாலட்சுமி நாளை இன்னொரு வீட்டுக்கு செல்வாள்? பணம் இன்று வரும், நாளை வேறொரு...
இந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வழிபாடு ஆகும். அந்த வழிபாட்டில் மிகவும் முக்கியமாக இருக்கக்கூடியது தான் தீபம் ஏற்றுதல். எந்த வீட்டில் தீபம் காலையிலும் மாலையிலும் ஏற்றப்படுகிறது அந்த வீடு...
வீட்டில் ஐஸ்வர்யம் பெருக குத்துவிளக்கு பூஜை
சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நிறைவாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அந்த ஐஸ்வர்யத்தை பெறுவதற்கு மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக தேவை. என்றென்றைக்கும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக இருக்கும் பொழுது...


