Tag: arasa ilai deepam
ஒன்பது அரச இலை இருந்தால் இப்படி மட்டும் செய்து பாருங்கள். அதன் பிறகு கடன்...
மனிதனுக்கு இருக்கும் பிரச்சனைகளில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது கடன் பிரச்சனையே. ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்பது ஏற்பட்டால் அவன் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆன்மீகம் குறித்த...
பாவங்கள் நீங்கி காரிய தடைகள் அகல விநாயகருக்கு சனிக்கிழமையில் இந்த திரி போட்டு தீபம்...
பொதுவாக கர்ம வினை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும், உங்களுக்கு கெட்டது நடக்கிறது என்றால் நீங்கள் செய்த கர்ம வினை...
வராத பணம் திரும்பி வர, குழந்தைப்பேறு கிடைக்க, தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் இந்த...
ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவனுக்கு பண செல்வம், பொருட்செல்வம் இவை இரண்டும் இருக்க வேண்டும். இதற்கு மேலாக குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும். இவை அனைத்தும் அமைந்திருந்தால் மட்டுமே ஒருவரது...
தோஷங்கள், பாவங்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருக அரச இலை தீபத்தை இவ்வாறு ஏற்றி...
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அவை நம்மிடம் நிலைத்திருக்க அதிர்ஷ்டம் என்பது இருக்க வேண்டும். சிலருக்கு வருமானம் வருவதிலேயே பிரச்சனை இருக்கும். சிலருக்கு எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்றார்போல் செலவுகளும் வந்து...
எந்த கிழமையில் பிறந்தவர்கள், எந்ந எண்ணிக்கையில் அரசமர இலை தீபத்தை ஏற்றினால், தோஷம் நீங்கி...
நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக இருக்கலாம். அரச மரத்திற்கும், அரசமரத்தடி பிள்ளையாருக்கும், அபரிமிதமான சக்தி...