Tag: Arasa ilai pillaiyar
எந்த கிழமையில் பிறந்தவர்கள், எந்ந எண்ணிக்கையில் அரசமர இலை தீபத்தை ஏற்றினால், தோஷம் நீங்கி...
நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக இருக்கலாம். அரச மரத்திற்கும், அரசமரத்தடி பிள்ளையாருக்கும், அபரிமிதமான சக்தி...
விரும்பியது உடனே கிடைக்க, நினைத்தது விரைவில் நடக்க பிள்ளையாரின் அரச இலையை இப்படி செய்து...
எல்லாருக்கும் மனதில் எண்ணற்ற கனவுகள், ஆசைகள் இருக்கும். நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கார்னு சொல்லுவோம். நடக்கலைன்னா, கடவுள் இல்லைன்னு சொல்லி வருத்தப்படுவோம். நீங்க நினைத்தது விரைவில் நடக்கவும், விரும்பியதை உடனே அடையவும் பிள்ளையார்...
கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்.
இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று...