Tag: Chakarathalwar mantra Tamil
தினமும் இவர் பெயரை உச்சரித்தாலே போதும். துன்பம் நம்மை நெருங்கவே பயப்படும். நோய்நொடிகள் ஏவல்...
வாழ்க்கையில் நமக்கு நடக்கக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிப்பது அந்த கடவுள் தான். இன்பமோ துன்பமோ, நல்லதோ கெட்டதோ தினமும் ஏதாவது ஒரு இறைவனின் நாமத்தைச் சொல்லி அந்த இறைவனை வழிபாடு செய்யும் வழக்கத்தை...
உங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்
வைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக...
சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்
எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும்...