Tag: Dakshinamurthy mantra tamil
கோபம் நீங்கி, பொறுமை குணம் பெற இந்த துதியை கூறுங்கள் போதும்
ஒரு விடயத்தை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற அவசரப்படாமல் பொறுமையாக இருக்கும் குணம் நமக்கு மிகவும் அவசியமாகும். எதிலும் அவசரப்படும் குணம் நமக்கு இருப்பதால், நமது மன சமநிலையை இழந்து, அடிக்கடி...
நம்மில் இருக்கும் தேஜஸ் ஒளிர உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்
மனிதர்களுக்குள் எண்ணற்ற ஆற்றல்கள் ஒளிந்துள்ளன. அவை அனைத்தையும் முறையாக வெளிப்படுத்த தெரிந்தவர்கள் ஞானி ஆகிறார்கள். அந்த வகையில் நமக்குள் ஒளிரக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றலை தான் தேஜஸ் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். தேஜஸ்...