Tag: garudalwar vallipadu
- Advertisement -
கடன் தீர்க்கும் கருட பஞ்சமி வழிபாடு
ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியை தான் கருட பஞ்சமி என்று நாம் கூறுகிறோம். கருட பஞ்சமி நாளில் கருட பகவானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து...
தீராத கஷ்டத்தை தீர்க்கும் கருட மந்திரம்
ஆடி மாதத்தில் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றும் வழக்கம் நமக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியான கருட பஞ்சமி. அன்றைய...
தோஷங்களை நீக்கி வெற்றிகளை தரும் கருட வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய சில தோஷங்கள் கூட காரணமாக அமையலாம். அப்படிப்பட்ட தோஷங்கள் எதுவாக இருந்தாலும் அந்த தோஷங்களை நீக்கி...
நினைத்தது நடக்க ஆனி மாதம் கருடாழ்வார் வழிபாடு
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. பெருமாளை வழிபாடு செய்பவர்கள் முதலில் பெருமாளை வழிபாடு...



