Tag: jathikai pariharam
பணமும் தங்கமும் சேர ஜாதிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் பணம், தங்கம் போன்றவற்றின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த ஈர்ப்பின் காரணமாக தான் நாம் அந்த பணத்தையும், தங்கத்தையும் சேமித்து வைக்க...
ஜாதிக்காயை இப்படி வைத்து பரிகாரம் செய்து பாருங்கள். குரு பகவான் அருளோடு, மகாலட்சுமியின் அருளும்...
பணம் என்ற உயிர் இல்லா பொருளே உயிருள்ள நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. பணத்தை நோக்கியே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பணத்தை எப்படி சம்பாதிப்பது? எப்படி சேர்த்து வைப்பது? எப்படி...